!!**கண்கள்**!!

 

குனிந்து நடந்த என்னை…..
நிமிர்ந்து நடக்க வைத்தவன் நீ…..! இருந்தும்
நிமிர்ந்து பாக்கும் போதெல்லாம்….

என் கண்கள் தேடுவது உன் முகமே……..!
நீ என்னை பார்க்கும் போது ……
நான் உன்னை பார்த்ததில்லை…..!
நீ என்னை பார்க்காத போதெல்லாம் ……
நான் உன்னை பார்க்க மறந்ததில்லை……..!

-நிலா

Leave a Reply

நீங்கள் உள் நுழைந்தால் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்.